20 ரூபாய்க்காக பறிபோன உயிர்! கதறும் குடும்பம்

53352பார்த்தது
20 ரூபாய்க்காக பறிபோன உயிர்! கதறும் குடும்பம்
திருச்சி மாவட்டம் கொன்னைக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயேசுராஜ் (50), ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் கடன் வைத்தார். இதை ஜோசப் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் விறகுக்கட்டையால் இயேசுராஜை அடித்து ஜோசப் கொலை செய்திருக்கிறார். உயிரிழந்தவரின் குடும்பம் இச்சம்பவத்தால் பேரதிர்ச்சியில் உள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி