நம் நாட்டை பிச்சைக்கார நாடாக மோடி மாற்றியுள்ளார் - சீமான்

69பார்த்தது
நம் நாட்டை பிச்சைக்கார நாடாக மோடி மாற்றியுள்ளார் - சீமான்
ஈரோடு மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஜாதி மதம் கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப்பற்றி சிந்திப்பவன் ஜாதி மதத்தை சிந்திக்க நேரம் இருக்காது.10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்கார நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார். 90 சதவீதம் நாடு ஏற்கனவே விற்கப்பட்டது. அதானி அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கிறது என்று தெரிவித்தார் .

தொடர்புடைய செய்தி