பெண்களுக்கு புதிய சலுகை அமல்

78பார்த்தது
பெண்களுக்கு புதிய சலுகை அமல்
பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் சலுகை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் பதிவு செய்தால் 1 சதவிகிதம் பதிவுக்கட்டணம் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. குறிப்பாக ரூ.10 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி