பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்: பறிபோன சிறுவனின் உயிர்

68பார்த்தது
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்: பறிபோன சிறுவனின் உயிர்
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், நாகிரெட்டி குடா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கோடைக்கால முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் சுரங்கல் கிராமத்தைச் சேர்ந்த காண்ட்லா சிவசௌர்யா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று(மே 10) மாணவர்கள் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​சிவசௌர்யா நீரில் மூழ்கி இறந்தார். பள்ளி ஊழியர்களின் அலட்சியத்தால் சிவசௌர்யா உயிரிழந்ததாக, சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி