நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில் இன்று திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்கள். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.