நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் பள்ளியில் இருந்து பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் பெற்றுச்சென்ற பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளியின் தலைமை மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் பிரிவு உபச்சார விழா மற்றும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
அடுத்த பள்ளிக்கு சென்று மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்திட வேண்டும் என வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.