மல்லசமுத்திரம்: நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

58பார்த்தது
மல்லசமுத்திரம்: நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த தங்கவேல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் கால்களை இழந்த நிலையில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்தார். வழக்கில் நஷ்ட ஈடாக ரூ. 65, 000 வழங்க கடந்த 2019 ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நஷ்ட ஈடு வழங்காததால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கோவை மண்டல போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்து ஜப்தி செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி