எலச்சிபாளையம் அடுத்துள்ள கிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டனர். பின்பு இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.