நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் குமரமங்கலம் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டின் படி குமரமங்கலம் பேருந்து நிறுத்த பகுதியில் நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ சேகர் முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.