கொல்லியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

552பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தரும் இடமாகும். தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையிலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வருகை தந்தனர். கொல்லிமலையில் மட்டுமே விளையக்கூடிய மிளகு உள்ளிட்ட இயற்கையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆர்வமுடன் பொருட்களை வாங்க குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி