கொல்லிமலையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

67பார்த்தது
கொல்லிமலையில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொல்லிமலையில் நெகிழி பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 100 மஞ்சப்பை தூதர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு நெகிழிப்பைகளின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி