கொல்லிமலை அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

84பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக கொல்லிமலை உள்ளது இங்கு நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கொல்லிமலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று கொல்லிமலையின் முக்கிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி