சிறப்பு வழிபாடு நிகழ்வு நடைபெற்றது

75பார்த்தது
சிறப்பு வழிபாடு நிகழ்வு நடைபெற்றது
நாமக்கல் சேந்தமங்கலம் சாலை, எம்ஜிஆர் நகர் பகுதியில் ஸ்ரீ தங்காரி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி நாளை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி