பிள்ளாநல்லூரில் சனிபிரதோஷ சிறப்பு அலங்காரம்

67பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ஈஸ்வரர் கோவிலில் இன்று (டிசம்பர் 28) சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் நந்திக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி