இராசிபுரம்: பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம்

74பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா, இ. ஆ. ப. , அவர்கள் நேற்று (15. 06. 2024) இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு, வரப்பெற்ற விண்ணப்பங்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சான்றுகளை வழங்கினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள், நகரமன்ற தலைவர் கவிதா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி