ராசிபுரத்தில் ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம்

63பார்த்தது
ராசிபுரத்தில் ராமநவமி முன்னிட்டு ராமர் கோவிலில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

பத்து நாட்களாக நடைபெற்ற இப்போதையல் நேற்று மாலை பஜனை பாடல்கள் கோலாட்டம் போன்றவை ராசிபுரம் நாயுடுகள் பஜனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ராமர் சீதை திருக்கல்யாண உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி