நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றதை வரவேற்று ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற முன்பு பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ராசிபுரம் பாஜக வழக்குரைஞா்கள். மேலும் உடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.