பிள்ளாநல்லூர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

82பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5. 30 மணி அளவில் வெளுத்து வாங்கிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, திடீர் கனமழையால் பொதுமக்கள் பாதிப்பு.

தொடர்புடைய செய்தி