பிள்ளாநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

568பார்த்தது
நாமக்கல் மாவட்டம் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டு வருகின்ற நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளாநல்லூர், கொமாரபாளையம், பொன்குறிச்சி, கல்லுபாளையம், ஆயிபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் காணப்பட்டது. மேலும் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி