குருசாமிபாளையத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி

57பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள சுப்ரமணியர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரண்டு நாட்கள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. நேற்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு சுமார் 9 மணியளவில் தேர் கோவிலை வந்தடைந்தது. மிகவும் புகழ் பெற்ற கோவில் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி