காவல்துறையினருக்கான யோகா பயிற்சி

72பார்த்தது
காவல்துறையினருக்கான யோகா பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் யோகா பயிற்சி அளிக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான காவலர்கள் பங்கேற்று யோகா பயிற்சி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி