காமராஜர் பிறந்த நாள் விழா

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெரு பகுதியில் காமராஜ் பிறந்தநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தலைவர் பாலமுருகன் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஆனது நடைபெற்றது. இதில் மருத்துவர் முத்துக்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகத்தை மட்டும் எழுது பொருட்களை வழங்கினார். சங்கத்தின் பொருளாளர் பாலமுருகன், செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி