ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கலா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முடக்கப்பட்ட சரண்விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிலவைத் தொகையை வழங்கவேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்க. சேகர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளர் ஞான. புகழேந்தி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட செயலாளர் பூ. திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் பிப். 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி