தரங்கம்பாடி கடற்கரையில் சர்வதேச யோகா தின விழா

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பத்தாவது சர்வதேச யோகா தின விழா மற்றும் 69 வது ஞாயிறு உதயம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்ட தரங்கம்பாடி கடற்கரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் அனைவருக்கும் யோகா குறித்த பல்வேறு ஆலோசனைகளும் கருத்துக்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி