மோசடி குற்றவாளிகள் கைது

72பார்த்தது
மயிலாடுதுறை அருகே அடகு கடைக்காரரிடம் ரூபாய் 7. 5 லட்சம் மோசடி செய்த சீர்காழி தனியார் வங்கி மேலாளர் வெங்கடேசன் (44), மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெகன், அருண் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தனியார் வங்கி மேலாளர் வெங்கடேசனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி