வேளாங்கண்ணியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

64பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் பேராலய நிர்வாகத்தின் சார்பாக கழுகு பார்வை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பிரத்தியேக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவிற்கு வரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி