பள்ளி நிர்வாகி பூட்டிய பூட்டை உடைத்த காவல்துறை

57பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தேத்தாக்குடி கிராமத்தில் ஆசிரியர் கோதண்டராமன் மீதான கருத்து வேறுபாட்டால் ரகுபதி அரசு உதவி பெறும் சரஸ்வதி தொடக்கப் பள்ளியை பூட்டினார். இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பெயரில் வருவாய் துறை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையினர் பூட்டை உடைத்து நேற்று பள்ளியை திறந்தனர்.

தொடர்புடைய செய்தி