கலைஞர் கனவு இல்ல திட்டம் குறித்து ஆய்வு

54பார்த்தது
கலைஞர் கனவு இல்ல திட்டம் குறித்து ஆய்வு
மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட தலைஞாயிறு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுத்தல் பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். தகுந்த பயணிகள் தேர்ந்தெடுத்தல் குறித்து இந்த ஆய்வில் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி