போதை பொருள் விற்பனையை தடுக்க கோரி மனு

70பார்த்தது
மயிலாடுதுறை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகத்தில் கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருட்கள் விற்பனையில் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ஜலபதி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி