பச்சை காளியம்மன் ஆலய திருவிழா

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த பெரம்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற பச்சைக்காளி அம்மன் ஆலய ஆனி மாத திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறர் பச்சைக்காளி, பவளக்காளி, பத்ரகாளி, கருப்பசாமி திருநடன நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆக்ரோஷ நடன நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். சிறுவர்களும் அச்சத்துடனே இந்த நிகழ்வை கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி