விநாயகர் சிலை விற்பனை பணிகள் மும்முரம்

74பார்த்தது
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாளை தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பல வண்ணங்களில் சிறிய அளவு முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாளர்களால் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது விநாயகர் சிலை விற்பனை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி