மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவிய சேர்மன்

53பார்த்தது
மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவிய சேர்மன்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி சேர்ந்தவர் சம்மந்தம் - பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்த நிலையில், பெண் குழந்தை இறந்தது. இதனை அடுத்த தற்போது ஐந்து மகன்கள் உள்ளனர். இதில் நான்கு மகன்கள் மாற்றுத்திறனாளிகள். இது குறித்து அறிந்த குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் இன்று நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிதி உதவி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி