குப்பைகளை அகற்றிய பாஜகவினர்

78பார்த்தது
மயிலாடுதுறை வண்டிக்கார தெருவில் ஒரு வார காலமாக குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடுக்கு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் இணைந்து குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் இடம் வழங்கினர். அப்பா பத்தி வியாபாரிகள் பாஜகவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி