நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

82பார்த்தது
மயிலாடுதுறையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாகீக பிரிவு காவல்துறை சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் கஞ்சா, குட்கா பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கலைநிகழ்ச்சிகள் மூலம் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி