போலி மதுபானங்களை விற்பனை செய்த இருவர் கைது

4217பார்த்தது
போலி மதுபானங்களை விற்பனை செய்த இருவர் கைது
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வாகன சோதனை மேற்கொண்டதில் போலி மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கணிப்படை போலீசார் என்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 372 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி