ஆளுநர் ரவி மீது வழக்கு தொடரும் திமுக

65616பார்த்தது
ஆளுநர் ரவி மீது வழக்கு தொடரும் திமுக
பொன்முடிக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் மறுத்தது சட்டமீறல் ஆகும், எனவே ஆளுநருக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அரசமைப்புச் சட்டத்துக்கு சிறிதும் மரியாதை அளிக்காமல், ஆளுநர் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறார். ஆளுநராக இருக்கும் தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி