திருவாவடுதுறை ஆதீனத்தில் கொலு காட்சி

53பார்த்தது
திருவாவடுதுறை ஆதீனத்தில் கொலு காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தில் நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவாடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கொலு காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி