போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு

62பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் கலை அருவி இசை, நடன பயிற்சி இயக்கம் இணைந்து நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பாடல்களுக்கு ஏராளமானோர் நடனமாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பொதுமக்களும் இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி