மக்களுடன் முதல்வர் முகாம்

60பார்த்தது
மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பொதுமக்களின் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி