வணிகர் சங்க பேரவை தலைவர் மறைவு: கடையடைப்பு

65பார்த்தது
வணிகர் சங்க பேரவை தலைவர் மறைவு: கடையடைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் மறைவை ஒட்டி நாளை (11. 09. 2024) புதன்கிழமை காலை 6மணி முதல் நண்பகல் 12மணி வரை கடை அடைப்பு. சரியாக 12மணி அளவில் மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகில் அனைவரும் வந்து திரு. வெள்ளையன் அவர்கள் திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி விட்டு அதன் பிறகு கடைகளை திறந்து வணிகம் செய்யலாம் என்று மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் முடிவு எடுத்து உள்ளது. இந்த முடிவிற்கு மயிலாடுதுறை வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் முழு ஆதரவு தருமாறு அந்த அமைப்பின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி