சாலையில் பரவும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

50பார்த்தது
நாகப்பட்டினம் தாமரை குளம் தெரு செல்லூர் சாலையில் குப்பைகள் கொளுத்தப்படுதால் அந்த பகுதி முழுவதும் புகை பரவி வருகிறது. குறிப்பாக அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பரவும் புகையால் கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். ‌ அப்பகுதியில் கல்லூரி மற்றும் மின்சார வாரிய அலுவலகங்கள் அமைந்துள்ளதால் சாலை ஓரத்தில் குப்பைகளை எரிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி