விமானத்துறை அமைச்சருக்கு தயாநிதிமாறன் எம்.பி.கடிதம்

64பார்த்தது
விமானத்துறை அமைச்சருக்கு தயாநிதிமாறன் எம்.பி.கடிதம்
சென்னை விமான நிலையத்தில் உள்ள அசுத்தமான கழிவறை, WIFI குறைபாடு, நெரிசலான ஓய்வு அறை, தரமற்ற உணவுகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை அளித்து வருகின்றன. சென்னைக்கு உலகத்தரம் வாய்ந்த விமான நிலைய உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய உங்கள் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு, தயாநிதிமாறன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி