மகள் கண்முன்னே தாய் பலாத்காரம்

67பார்த்தது
மகள் கண்முன்னே தாய் பலாத்காரம்
மகாராஷ்டிராவில் வியாழன் அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டிற்குள் பக்கத்து வீட்டுக்காரர் வலுக்கட்டாயமாக நுழைந்து, பெண்ணை அவரது மகள் முன்னிலையில் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் தடுக்க முயன்றபோது, ​​அவரது கை, கால்களை கட்டிப்போடு பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், குற்றவாளி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி