4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற தாய்

70பார்த்தது
4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற தாய்
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. அங்குள்ள தானே கா தலா கிராமத்தில் தாய் ஒருவர் தனது நான்கு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றுள்ளார். பின்னர் அப்பெண்ணும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி