கேரளாவுக்கு வந்தது குரங்கு அம்மை.. பெரும் பீதி!

59பார்த்தது
கேரளாவுக்கு வந்தது குரங்கு அம்மை.. பெரும் பீதி!
கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், குரங்கு அம்மை அறிகுறிகளுடன் ஒருவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடவண்ணையைச் சேர்ந்த 38 வயது நபர், மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு துபாயில் இருந்து கேரளா திரும்பிய அவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்துள்ளது. தோல் வெடிப்பு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி