காணமல்போன பள்ளி ஆசிரியை கொன்று புதைப்பு

105127பார்த்தது
காணமல்போன பள்ளி ஆசிரியை கொன்று புதைப்பு
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் மாணிக்யன ஹள்ளியைச் சேர்ந்தவர் தீபிகா (28). இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக தீபிகா பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு டூவீலரில் சென்ற தீபிகா அதன் பின் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தீபிகாவின் உடல் மலையடிவாரத்தில் புதைக்கப்பட்டிருந்தது. தீபிகா உடன் பழகி வந்த இளைஞர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என தீபிகாவின் கணவர் கோலேஷ் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி