போலி பில் தரும் நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

68பார்த்தது
போலி பில் தரும் நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், போலி பில் தயாரித்து வணிகம் செய்வோரின் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும், நிறுவனங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இணை ஆணையர்களுக்கு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி