சம்மன் அனுப்பும் அளவுக்கு பள்ளிகளை கட்டுவோம் - கெஜ்ரிவால் கலாய்

79பார்த்தது
சம்மன் அனுப்பும் அளவுக்கு பள்ளிகளை கட்டுவோம் - கெஜ்ரிவால் கலாய்
தலைநகர் டெல்லியில் இன்று மயூர் விஹார் என்ற பகுதியில் புதிய பள்ளி கட்டடத்திற்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். அதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்ட அவர், சம்மன் அனுப்பும் அளவிற்கு பள்ளிகள் கட்டப்பட்டு வருகிறது. நீங்கள் மேலும் சம்மன் அனுப்பும் வரை பல பள்ளிகளை நாங்கள் கட்டுவோம் என தெரிவித்துள்ளார். வழக்கமாக பாராட்டும் வரை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக சம்மன் அனுப்பும் வரை என்று குறிப்பிட்டுள்ளது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி