மழலையர் பள்ளியில் தாக்குதல் - குழந்தைகள்; பெண்கள் பலி

62பார்த்தது
மழலையர் பள்ளியில் தாக்குதல் - குழந்தைகள்; பெண்கள் பலி
மத்திய காஸா மற்றும் ராபாவில் இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என பலர் பலியாகியுள்ளனர். ராபாவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீதும் ஜுவைதா பகுதியில் அகதிகள் முகாமாக மாற்றப்பட்ட மழலையர் பள்ளி மீதும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதில் பலியானவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும் இஸ்ரேல் படைகள் ராபா நகரம் நோக்கி முன்னேறி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி