பாயசத்தில் விஷம் கொடுத்து சிறுமி கொலை

47154பார்த்தது
பாயசத்தில் விஷம் கொடுத்து சிறுமி கொலை
தேனி மாவட்டம், போடி அருகே பாயசத்தில் விஷம் கலந்து கொடுத்து சிறுமியை கொன்ற வழக்கில் சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது தேனி மகளிர் நீதிமன்றம். 2012ம் ஆண்டு ராம்குமார் கடனாக கொடுத்த ரூ.4.7லட்சத்தை திருப்பிக் கேட்டதால் பாயசத்தில் விஷம் கலந்து சுரேஷ் என்பவர் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். பாயசத்தை குடித்த சிறுமி சௌந்தர்யா (11) இறந்த நிலையில் தந்தை ராம்குமார், தாய் செல்வி ஆகியோர் உயிர் பிழைத்தனர்.

தொடர்புடைய செய்தி